சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

113 0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.