இலங்கை அகதி தமிழகத்தில் தற்கொலை

360 0

sucide-720x480இலங்கை அகதி ஒருவர் தமிழக அகதி முகாமில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
17 வயதான பவித்ரா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.