“வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்” நினைவேந்தல் நிகழ்வு

55 0

 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக “வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்” நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றிருந்தது.

இதனிடையே தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வில் பங்கு கொள்வதற்காக மட்டக்களப்பு அம்பாறையின் அரசியல் தலைவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

வணங்குவோம் வல்லமை சேர்ப்போம் என்னும் தொனி பொருளில் ஈழத் தமிழர்களின் ராஜதந்திர பயணத்தில் தமிழ் தேசிய தலைமைகளின் சாத்தியங்களும் சவால்களும் என்னும் பேருரை நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பசுமை பாரதி மண்டபத்தில் நடந்திருந்தது.