அவரது மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ தப்போவ தெவநுவர பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய முதியன்சேலாகே குமாரசிங்க ஜயசூரிய என்ற 53 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.
சந்தேக நபரின் மனைவியை அவரது இரண்டு சிறு பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

