இவர், கீரிமலை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தை பாதுகாப்பதில் அரும்பாடுபட்ட ஒருவர் ஆவார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு சென்று நகுலேஸ்வர குருக்களிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

