ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.