கடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அந்த கட்சியின் முன்னைய எம்.எல். ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்போது அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து இதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
இதன்போது. தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

