முழுமையான தலைகவசத்திற்கு மேலும் சந்தர்ப்பம்

248 0

உந்துருளி ஓட்டுநர்கள் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பரிசீலணைக்கு எடுத்துக்ளொள்ப்பபட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.