ஒளடதத்துடன் ஒருவர் கைது

386 0

arrest_07உரிய அனுமதி பத்திரம் இன்றி, சட்டவிரோதமாக, சென்னையில் இருந்து ஒளடதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் பெறுமதியான ஒளடதங்களுடன் இவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

இவரின் பயண பொதியில் இருந்து 2 ஆயிரத்து 80 ஒளடத வில்லைகள் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அக்குரஸ்ச பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.