தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது வாள்வெட்டு

271 0

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இனந்தெரியாதோரால் வாள்வெட்டுத் தாக்குதல் ;மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் இன்று முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பெற்றோலை பெற்றுக்கொள்ள காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் ;மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலில் காயமடைந்த தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.