மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில் உரைநிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.

