யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் விழிப்பு செயற்பாடு (காணொளி)

318 0

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் விழிப்பு செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் குறித்த விழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது விழிப்பு செயற்பாட்டாளர்களால் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் கையெழுத்து வேட்டையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.