எழுச்சி கொள்ளும்படி அழைக்கிறார் ஐயா புகழேந்தி.

365 0

இனவெறியின் அவலங்களை
கலையாக்கிப் பதிவு செய்த
உணர்வாளர்.. ஐயா புகழேந்தி..
தமிழீழத்தின் சுயநிர்ணய
உரிமையை வலியுறுத்தி
நடத்தப்படும்
மனிதச்சங்கிலி போராடத்திற்கு
எழுச்சி கொள்ளும்படி
அழைக்கிறார்