இறுதியாக நிலவில் நடந்த மனிதர் காலமானார்

218 0

cernan-in-LM-after-returningஇறுதியாக நிலவில் நடந்த மனிதரான ஜீன் செர்னன் தமது 82வது வயதில் உயிரிழந்தார்.

நாசா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரையில் நிலவில் 12 பேர் நடந்துள்ளனர்.

அவர்கள் ஆறு பேர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளன.

1972ம் ஆண்டு இறுதியாக ஜீன் செர்னன் நிலவில் கால் பதித்தார்.

அத்துடன் இரண்டு தடவைகள் நிலவில் நடந்த 3 பேருள் அவரும் ஒருவராவார்.

அப்பலோ 17 திட்டத்தின் கட்டளைத் தளபதியாகவும் அவர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.