மீனவர் வலையில் சிக்கிய கைக்குண்டு

149 0

யாழ்ப்பாணம், பலாலி – மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் (30) மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

அது தொடர்பில் மீனவரால், பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.