சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாருக்கும் மீண்டும் விளக்கமறியில் (காணொளி)

338 0

uni proசுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாரும் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரையும் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவானால் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.