விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி செய்ததாக கூறி இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் வம்சாவளி இங்கிலாந்து பிரஜை வேலத்தாபிள்ளை ரேணுகருப்பன் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த 36 இங்கிலாந்து பிரஜை வேலத்தா பிள்ளை ரேணுகருப்பன், இலங்கையில் உள்ள தனது வயதான தாயாரைப் பார்க்கவும், தனது தோழியை திருமணம் செய்து கொள்வதற்காகவும் கடந்த ஜூன் 2ஆம் திகதி இலங்கை வந்தார்.
அவரது உடலில் விடுதலைப் புலிகள் சின்னம் பச்சை குத்தப்பட்டிருப்ப தாக கூறிய காவல்துறையினர், இலங்கையில் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க அவர் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை உடனடியாக வெளிநாட்டு காமன் வெல்த் அலுவலகம், இங்கிலாந்து தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் முன்பு வேலத்தாபிள்ளை ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூன் 17ஆம் திகதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இலங்கை வழக்கறிஞர் ஆண்டன் புனிதநாயகம் மேற்கொண்ட சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் காரணமாக வேலத்தாபிள்ளை ரேணுகருப்பன் அப்பாவி என்றும் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் பொய் வழக்குகள் என்றும் நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் ஜூலை 5ஆம் திகதி இங்கிலாந்து திரும்பினார்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024