பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர் போராட்டம்

338 0

pattina1_2926187gபட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 4வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்துள்ளன.
பட்டினப்பாக்கத்தில் கண்ணன் என்பவர் கொள்ளையடிக்க முயன்றபோது நடந்த விபத்தில் ஆசிரியை நந்தினி மரண மடைந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.