மதுரை அருகே குவாரியில் மண் சரிந்து 3 பேர் பலியானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆபத்தான குவாரிகளின் உரிமத்தை உடனே ரத்து செய்யுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியில் கல் குவாரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர்.
இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த குவாரியை மதுரை கோட்டாட்சியர் செந்தில் குமாரி, தொழிலாளர் நல அலுவலர் சாந்தி உட்பட பலர் நேற்று ஆய்வு நடத்தினர்.
சம்பவம் குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியின் உரிமையாளர் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சேகர், மேலாளர் பூவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024