கொழும்பில் சற்றுமுன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

200 0

கொழும்பு 09 இல் உள்ள வேலுவனராமய வீதி இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.