வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு விசேட அறிவித்தல்

278 0

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு விஷேட அறிக்கை ஒன்று விடுத்துள்ளது.