தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை நிறுத்தம் !

295 0

மறு அறிவிப்பு வரை தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.