மறு அறிவிப்பு வரை தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரை தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.