வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 622 பயணிகள் இலங்கைக்கு…..

264 0
இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து நேற்று வரையில் 622 பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.