சீனாவிலிருந்து சிறிலங்காவிற்க்கு வருகைதர வேண்டிய கப்பல்கள் தாமதம் அடைந்துள்ளமையினால் வெள்ளைப்பூண்டின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, 290 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு, தற்போது 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

