குவைட் சென்ற 58 பேர் நாடு திரும்பினர்

270 0

குவைட் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய,  58 பெண்கள் இன்று (04) நாடு திரும்பியுள்ளனர்.

குவைட் தூதரகத்தின் உதவியுடன், இவர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.