பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகங்கள் விநியோகம்

167 0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பௌச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ஆம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வலய மட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தக்கங்கள் தற்சமயம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.