நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.