இரட்டைக்கொலை செய்தவருக்கு மரண தண்டனை

208 0

இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரேவிற்கு மரண தண்டனை தீர்ப்பளித்து தங்கல்ல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.கடந்த 2012 ஆம் ஆண்டு கட்டுவனவில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.