சிறீலங்கா – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்தனர்

335 0

mangala-jaishankarசிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.சிறிலங்காவில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.