வழமைக்கு திரும்புகிறது ஆறுகளின் நீர் மட்டம்!

229 0

மகாவலி, களனி, ஜின் கங்கை, நில்வள, அத்தனகல ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் மாதுரு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் வழமைக்கு திரும்பி வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.