பண்டாரகம பிரதேச சபையில் பதற்றம் !

224 0

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலைய ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பண்டாரகம பிரதேச சபையில் பதற்றமான நிலை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.