டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நடிகர் ரியன் உட்பட 5 பேர் கைது!

330 0

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நடிகர் ரியன் உட்பட 5 பேர் பண்டாரநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கட்டுநாயக்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எல். 266 என்ற விமானத்தில் வந்து இறங்கியபோது  குற்றப்புனலாய்வுப் பிரிவினர், அவர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருகின்றனர்.