அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிங்கப்பூர் பிரதமர் ஒத்துழைப்பு வேண்டும் – பந்துல

268 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கு சிங்கப்பூர் பிரதமர் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனது தந்தைக்கு நினைவுமண்டபம் அமைத்தார் எனக்கூறி விசேட நீதிமன்றம் அமைத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரணை செய்கின்றார்கள். 

எனினும் நாட்டில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்வதற்கு விரைவான நடவடிக்கைகள் எவற்றையும் அரசாங்கம் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.