வட , கிழக்கு மாகாணங்களில் 6 வெளிச்ச வீடுகள் புனரமைப்பு- சாகல

319 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்ச வீடுகள் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

இவ்வருட இறுதிக்கு முன்னர் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு வெளிச்சவீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனைப் புதிதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டார்.