மே முதலம் 50 ரூபா கொடுப்பனவு- நவீன் திசாநாயக்க

222 0

தோட்டத்தொழிலாளர்களுக்கான ஐம்பது ரூபா கொடுப்பனவை எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் வழங்க தீர்மானித்திருக்கின்றோம். அதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்போம்  என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் குழு அறையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.