ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

212 0

இன்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாதிகள் தீர்மானித்துள்ளனர். 

வேலைக்கு ரயில் சாரதிகளை இணைத்துக்கொள்ளும் போது தகுதியின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டட் ஒபரேடிங் பொறியளாலர் சாரதி சங்கத்தின் செயலாளர் தொடங்கொட தெரிவித்தார்

குறித்த பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில் பாதுகாப்பாளர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில்வே அதிபர்கள் உட்பட்டோர் இணைந்து ஆதரவு வழங்கவுள்ளதாக  இந்தீக தொடங்கொட மேலும் தெரிவித்துள்ளார். Share