கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் பஸ் ஒற்று தீக்கிரையாகியுள்ளது.
கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.