போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பியுள்ளனர்-ருவன்

629 0

முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது சம்பந்தமாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவர் கூறியுள்ளார்.

Leave a comment