இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள TNA எம்.பி.க்களுக்கு எதிராக வழக்கு- சிசிர ஜயகொடி

258 0

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Leave a comment