கூடியது பாராளுமன்றம்

335 0

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடியது.பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருனாநாயக்க பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை முன்வைக்கப்பட்டு தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment