எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர் ​நோக்க தயார்-ரோஹன

213 0

தங்களிடம் பெரும்பான்மை இருப்பதனை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர் ​நோக்க தங்களது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment