5 ஆம் திகதி பாராளுமன்றம் நடைபெறா, பாதையை மறைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்- சுசில்

203 0

பாராளுமன்றம் இந்த மாதம் 5 ஆம் திகதி கூட மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதை மறைத்து அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment