ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கோரிக்கை கடிதம்-jvp

234 0

நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை மேற்கொள்ள உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கோரிக்கை கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டியது அரசியலமைப்பினால் இல்லை, மக்கள் சக்கியினால் என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment