ஜனாதிபதி கொலை சதி : இதுவரை 47 பேரிடம் வாக்குமூலம்!

203 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் இதுவரை 89 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.இதேவேளை, 89 பேரில் இரு பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 47 பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Leave a comment