அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

291 0

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment