நாமல் – நாலக்கவின் குரல் பதிவுப் பரிசோதனைக்கு சர்வதேச உதவி!

209 0

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களில் சில அழிவடைந்துள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, சர்வதேசத்தின் உதவியை நாடவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Leave a comment