வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற துரித நடவடிக்கை!

202 0

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட ஒட்டாவா உடன்படிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள், நிலக் கண்ணிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில், இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினால், உடனடி நடவடிக்கைகள் சில ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment