குளவி கொட்டுக்கிழக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

188 0

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் 08 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

குறித்த 8 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a comment