அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் 5ஆம் திகதி வரை விளக்கமறியல்

244 0

கண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹசோன் அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் சானக்க கலன்சூரிய முன்னிலையில் நேற்று (21) சந்தேகநபர்கள்  ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment