ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷிரால் லக்திலக, ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபையின் முன்னாள் கவுன்சிலராவார்.
ஷிரால் லக்திலக தற்போது ஜனாதிபதியின் ஒருங்கிணைந்த செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

